Refine Search
Sithan Pokku
பிரபஞ்சனைப் பொருத்தவரை, மனிதர்கள் மகத்தானவர்கள். அவர்களுக்கான சூழல் வாய்க்கும்போது எல்லோருமே நற்பண்புகளைக் கொண்டவராகவே விளங்குவர். அப்படியான சூழலை அமைத்துத் தருவது முக்கியம். பிரபஞ..
Sivappu Kazhuthudan Oru Pachai Paravai
அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை...
Sivappu kazhuthudan Oru Pachaiparavai
அம்பையின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. பதிமூன்று கதைகள் கொண்ட இத்தொகுப்பின் பல கதைகள் பிரசுரம் ஆகாதவை...
Sivappu Riksha
ஒரு சொல் குறைபடாமலும் ஒரு சொல்லை மிகையாகக் கொள்ளாமலும் தேர்ச்சியுடன் கச்சிதமாக உருவாக்கப்பட்டவை தி.ஜா.வின் கதைகள். தனது அனுபவ உலகத்தை முன்வைக்க எந்தெந்த வடிவங்கள் துணையாக அமையும..
Sivappu Sinnangal
சிவப்புச் சின்னங்கள்ஒரு காலகட்டத்தின் பாய்ச்சலையும் மூச்சிரைப்பையும் அடையாளப்படுத்தும் எம். சுகுமாரனின் குறுநாவல்களின் தொகுப்பு. மலையாள மண்ணையும் சமுதாயத்தையும் மனங்களையும் சிவக்..
Srirangathu Devathaikal
தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து-போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்குறைய ஜீன..
Sundara Ramasamy Kavithaikal
சுந்தர ராமசாமியின் பாடுபொருள்கள் சமகால வாழ்வைச் சார்ந்தவை. கடந்தகாலத்தின் கீர்த்தியையோ எதிர்காலத்தின் கனவையோ அவை கவிதைப் பொருள்களாகப் பெரும்பாலும் ஏற்பதில்லை. நிகழ்காலத்தின் நடப்பு..
Sutruvazhipaathai
அலைந்து திரிந்து சுற்றுவழிப்பாதையில் முனைந்து பயணித்தாலும், இறுதியில் தடம் அழியும் பெருவெளியில், ஆகப்பெரும் விவேகத்துடனும் மேலதிக விசாரத்துடனும் எல்லையின்மை காட்டும் துலாக்கோலாய் வ..
Suzhalum Sakkarangal
அகுதாகவாவின் சிறந்த படைப்புகள் என்னை காத்துக் கொண்டிருக்கின்றன. எங்கள் இருவரது காலமும் ஆளுமைகளும் வேறு, வெவ்வேறு குரலில் குறிக்கோள்களில் நாங்கள் வார்க்கப்பட்டோம். நான் சொல்ல விரும்..
T.Janakiraman Kurunovelkal
நுட்பமான சிறுகதைகள், தீர்க்கமான நாவல்கள் இவற்றுக்காக இலக்கிய வாசகர்களால் என்றும் நினைக்கப் படுபவர் தி. ஜானகிராமன். இந்த இரு புனைவு வடிவங்களைப் போலவே அவரது மேதமையை வெளிப்படுத்து பவ..
Thaandavaraayan Kadhai
கதைப் பாத்திரமான எலினாரின் பிரச்சினைக்கான தீர்வை வரலாற்றுப் பாத்திரமான மெஸ்மரிடம் தேடுகிறார் மருத்துவர் நிகோலஸ் ரூராண்ட். கதையின் புதிர்களுக்கான விடையை யதார்த்தத்தில் தேடலாகாது என்..
Thaandu
'தாட்டு' என்னும் சாகித்திய அகாதெமி விருது பெற்ற கன்னட நாவல், சாதிக் கொடுமைகளை இதிகாச, புராணங்கள் மற்றும் தத்துவப் பார்வையில் சித்தரிக்கிறது. தற்கால வாழ்க்கையில் அது எவ்விதமான வ..
Thalaikeezh Vikithangal
1970களில் வேலையில்லாத் திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக இருந்தது. இந்திய இளைஞர்களை வாட்டி வதைத்த இந்த நெருக்கடி அவர்கள் வாழ்விலும் நம்பிக்கைகளிலும் விழுமியங்களிலும் பெரும் தாக்கத்தை..
Thalaipillathavai
யுவன் சந்திரசேகரின் குறுங்கதைத் தொகுப்பான 'மணற்கேணி' 2008இல் வெளிவந்தது. ஜனரஞ்சக இதழ்களில் பக்க நிரப்பிகளாகப் பயன்படுத்தப்பட்ட குறுங்கதை வடிவத்துக்கு சீரிய இலக்கிய குணத்தை அளித்த ந..
















