Refine Search
Ninaivuthir Kaalam
இந்நாவலின் மையம் இசை. இசை, நெருங்கும்போது விலகி விரியும். அகழ்ந்து இறங்கும்போது ஆழ்ந்து செல்லும். இசையில் விரிவையும் ஆழத்தையும் தனது சுயமாக்கிக்கொண்டு வெற்றிபெற்ற கலைஞனின் கதை ‘..
Nirvana Kuralgal
மண்டோ மட்டுமே மனிதனுக்குள்ளிருந்த கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார். மதம் என்ற நம்பிக்கை மனித உயிர்களை எப்படியெல்லாம் பலி வாங்கியிருக்கிறது என்பதை தன்னுடைய படைப்புகளில், அந..
Nithya Kanni
நாவலின் கதாபாத்திரங்களும் காலமும் அரண்மனைகளும் குதிரைகளும் எத்தனை எழுதினாலும் விவரித்தாலும் விரிவுகொள்ளவும் கதை சொல்லவும் காத்துக் கொண்டிருக்கின்றன. தன்னை மீண்டும் ஒரு புனைவுக்க..
Nizhal - Mozhiyakka Kathaikal
நிகழும் கதையின் உணர்வோட்டத்துக்கு மிக அருகில் இருக்கும் சரளமான வாக்கியங்களே எனக்கு உவப்பானவை. புனைகதை என்று வரும்போது, கதையின் போக்கும் சாரமும் மட்டுமல்லாமல் அதன் தொனியும், உட்பி..
No. 40 Rettai Theru
கலர் கலராகக் கண்ணாடி வைத்து, சீரியல்செட் விளக்குப்போட்ட வண்டி. கதாயுதத்தைத் தூக்கியபடி பயில்வான் தோரணையோடு நிற்கிற பீமசேனன் படம். எண்ணெயோ டால்டாவோ கசிந்து வழிகிற அல்வாவை மலைபோல் கு..
Nunveli Kirahanangal
இலக்கியம் என்பது மனித அகத்தில் அடைந்துபோய் விட்டிருக்கும் கீழ்மை, மாசு. கெடுதல் முதலியவற்றைத் தயவு தாட்சண்யமின்றி வெளிப்படுத்தி, மறுக்க இயலாத சுவனத்தில் கொண்டுவந்து உணர்வில் நிறு..
Octopusin Pethi
லதா அருணாச்சலம் மொழிபெயர்த்திருக்கும் இக்கதைகள் ஆப்பிரிக்க நிலத்தில் நிகழ்பவை. அந்த மக்களின் மொழியில் எழுதப்பட்டவை. ஊரும் பெயர்களும் உணவும் உடையும் வேறு வேறு. களங்கள் வேறு. ஆனால..
Odai
வாசிப்பு ஒரு சிரமமான . அனுபவம் என்று ஆகிவிட்ட சமீப நாட்களில், ஸ்ரீனிவாச வைத்யாவின் “ஹள்ள பந்து ஹள்ள" புனைகதை, மாறுபட்ட உற்சாகமான வாசிப்பின் அனுபவத்தைக் கொடுக்கிறது. வைத்யா கதை ச..
Odum Rayilil Paynthu Eruvathu Eppadi
கார் திருடன், உதவி இயக்குநர், பகல் குடிகாரன், ஏமாற்றுக்காரன், கன்னியாஸ்திரீ, பாலியல் தொழிலாளி, மண உறவுக்கு வெளியில் அமைந்த காதலன் ஆகியோரைக் கொண்டது மதுபாலின் கதையுலகம். இவ்வுலகின் ..
Olivilakal
பொதுவான தளத்தில், யுவன் சந்திரசேகர் கதைகளுக்கு இரண்டுவித அடையாளங்கள் உள்ளன. ஒரு கதைக்குள் பல கதைகளை சுருட்டி விரிக்கும் பண்பு. அதனால் படித்துக்கொண்டே போகும்போது கடிகாரத்தின் சுருண்..
Oorsutri
யுவன் சந்திரசேகரின் ஏழாவது நாவல் ‘ஊர்சுற்றி’. அவரது நாவல்களின் வாசகனாக இந்த எல்லா நாவல்களிலும் ஓர் ஒற்றுமையைக் காண்கிறேன். எல்லா நாவல்களும் பயணத்தின் கதைகளே. ‘ஊர்சுற்றி’யும் இந்தப்..
Oru kadalora Gramathin Kathai
இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். கிராமத் தலைவனும் ஊர் முதல் குடியுமான வடக்..
Oru Karuppu Silanthiyudan Or Iravu
அம்பையின் ஐந்தாவது சிறுகதைத் தொகுதி. இத்தொகுப்பில் 18 கதைகள் இடம்பெற்றுள்ளன. பலவும் இதுவரை பிரசுரம் பெறாத கதைகள்...















