Refine Search
Chikkaveera Rajendran
சிக்கவீர ராஜேந்திரன் கர்நாடக மாநிலத்திலுள்ள குடகுப் பிரதேசத்தில் ஆட்சி செலுத்திவந்த அரசனின் பெயர். இந்த அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் குடகு ஆங்கிலேயரின் ஆதிக்கத்துக்குட்பட்டது. வீர..
Cholera Kaalathil Kaadhal
காதல் என்பது எதுவரை என்னும் கேள்வி காதலைப் போலவே பழமையானது. காப்ரியேல் கார்சியா மார்க்கேஸின் உலகப் புகழ்பெற்ற ‘காலரா காலத்தில் காதல்’ என்னும் நாவல் இதற்கான விடையைத் தனக்கே உரிய வித..
Enga Uppappaavukkoru Aanaiyirundhadhu
‘எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது’ நாவலில் ஒரு முஸ்லிம் குடும்பத்தின் அகக் காட்சிகளை முன்வைத்து அந்தச் சமூகத்தைப் பற்றிய ஓர் உருவகத்தை வைக்கம் முகம்மது பஷீர் உருவாக்குகிறார். இறந..
Erkanave
யுவனின் கதைகளுக்குள் தனியே ஒரு கதைசொல்லி இருப்பதில்லை. வெவ்வேறு கதைசொல்லிகள் வந்துகொண்டே இருக்கிறார்கள். வெவ்வேறு தொனியில் தங்கள் கதைகளைச் சொல்கிறார்கள். அவை பெருங்கதையாடல்களின் சி..
Ethirkarai
ஒரே மாட்டின் இரண்டு கொம்புகள் போலஒரே ஆற்றின் இரண்டு கரைகள் போலஒரே பாடலின் இரண்டு வரிகள் போலஒரே ராகத்தின் இரண்டு சுரங்கள் போலபகலும் இரவும் போலமுகமும் முதுகும் போலநீயும் நானும் கண்ணே..
Gilgamesh Kaaviyam
உலகின் நாகரீகத் தொட்டில் என்று போற்றப்படும் மெசபொடோமிய நாகரிகத்தின் நன்கொடையே இந்த கில்கமெஷ் காவியம். நான்காயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் முகிழ்ந்திருந்தாலும், இன்றலர்ந..
Goballa Gramam
இயற்கையோடு இணைந்த வாழ்வுக்கான கூருணர்வை இழந்துகொண்டிருக்கிற இன்றைய காலகட்டத்தில் அந்தக் கூருணர்வை உட்சரடாகக் கொண்டுள்ளது. கி. ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’ நாவல். மனிதர்களின் கதைக..
Goethe Enna Solliyirundhaal Enna
புதிய கதைகள் அருகிவரும் காலம் இது. சொல்லப்பட்ட கதைகளைத் தவிர்த்துப் புதிய கதைகள், புதிய களங்கள், புதிய கூறுமுறைகள் என நூதனப் பாய்ச்சலை நிகழ்த்துகிறது பெருந்தேவியின் புனைவுப் பிரவாக..
Gora
கோரா : இரவீந்திரநாத்தாகூரின் உலகப் பிரசித்தி பெற்ற படைப்புகளில் ஒன்றாகும். நாடு, சாதி, மதம், ஆண்-பெண் உறவுகள் மற்றும் முற்போக்கு - பிற்போக்குச் சிந்தனைகள் என வாழ்க்கையின் அடிப்பட..
India 1944-48
தேச விடுதலைக்கு முன்னும் பின்னுமான இரண்டு கட்டங்களின் வாழ்க்கையைச் சொல்லும் நாவல் இது. ‘பம்பாய் 1944’, ‘இந்தியா 1948’ என்று இரு குறுநாவல்களாக வெளிவந்தாலும் ஒரே நாவலின் தன்மைகொண்ட..
Ini Naan Urangattum
இனி நான் உறங்கட்டும் என்னும் இந்நாவல், மலையாள நாவலாகிய 'இனி நான் உறங்கட்டே' என்பதன் தமிழாக்கம் ஆகும். வியாசபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு பாத்திரங்களையும் நிகழ்ச்சிகளையும் தன் கற்ப..
Irandam Idam
ஞான பீடம் விருது பெற்ற இரண்டாம் இடம் என்னும் இந்த மலையாள நாவல் 'கங்குலியின் பரதம்' மற்றும் ஜெயம் எனும் நூலில் கூறப்படும் மகாபாரதக் கதையை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். அபரிமி..
Irandam Leprinant
ஈழயுத்தத்தின் துயரக்கதையை உணர்ச்சிப்பூர்வமாக எழுதுகிறார். பெரும்பான்மை கதைகளின் மையப்பாத்திரங்கள் பெண்களே.நேரடியாகக் கதையைச் சொல்லும்இவர் நிகழ்வுகளை இடைவெட்டிச்சென்று மறக்கபட்ட உண..















