Refine Search
Maitreyi Matrum Pala Kathaikal
எம்.டி. முத்துக்குமாரசாமி ‘ஸில்வியா' என்னும் புனைபெயரில் 1980களில் எழுத ஆரம்பித்த கதைகள் தம் நூதன வடிவங்களாலும் மீபுனைவின் புதிய உத்திகளாலும் தமிழ் இலக்கியத்தில் சாத்தியப்பாடுகளை உ..
Makizhampoo Manam - Jeyant Kaikini
மனித முரண்பாடுகளை உள்வாங்கிக்கொள்வதில் ஜயந்த் காய்கிணியின் பார்வை மாறுபட்டது. சிறிய ஊரிலிருந்து வந்தவரானாலும், ஜயந்த் நகர வாழ்க்கையைப் பார்க்கும் பார்வை கன்னடத்திற்குப் புதியது. கத..
Malli
Malli's uncle and family from the city have come to her village. She wants to take some gifts for them but has only one rupee. However, as she sets off on her way, her little baske..
Maruboomi
மரணம் என்ற ஒற்றை புள்ளியில் தொட்டுக்கொள்ளும் எட்டு கதைகள் கொண்ட தொகுப்பு இது. மரணத்தை குறித்து பேச எத்தனித்த எல்லா பெரும் கலைஞர்களும் சென்றடைந்தது மீண்டும் வாழ்வுக்கும் உயிர்த்..
Moongil
“மண்ணாக நிக்கீறோ மரமாக நிக்கீறோஎண்ணாம செஞ்சோமோ ஏலாமசெஞ்சோமோபச்சச் சீலக்காரி பாலரிசிப் பல்லுக்காரிசுட்ட சொல்லு வெலக்கு தாயிசுட்ட சொல்லு வெலக்கு தாயிபுத்தி கெட்டுப் போனோமே தடம் மாறிப..
Nemmi Neelam
தமிழில் அறம் – உண்மை மனிதர்களின் கதை என்ற பெயரில் பரபரப்பாக விற்பனையான சிறுகதைத்தொகுப்பு தெலுங்கில் திரு. பாஸ்கர் அவினேனி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு சாயா பதிப்பக வெளியீடாக வந்து..
Ninreriyum Sudar
படைப்பு போதாமையிலிருந்து எழுகிறது, வெற்றிடத்தை நிரப்புகிறது, அனக்கமற்றதில் அனக்கத்தை உண்டாக்குகிறது, பின் நிறைகிறது, தளும்புகிறது, செயலற்றிருக்கிறது. -நூலிலிருந்து..
Oru Karuppu Silanthiyudan Or Iravu
அம்பையின் ஐந்தாவது சிறுகதைத் தொகுதி. இத்தொகுப்பில் 18 கதைகள் இடம்பெற்றுள்ளன. பலவும் இதுவரை பிரசுரம் பெறாத கதைகள்...
Pasithavargal
தேவனூரு மகாதேவ அவர்களின் முக்கியமான படைப்பு 'பசித்தவர்கள்' (உடலாழம்), கன்னட மொழியின் மிகச் சிறந்த படைப்புகளின் வரிசையில் ஒன்றாகக் ருதப்படுகிற இந்தக் குறுநாவல் நாவல் இலக்கியத்தில் ஒ..














