Refine Search
Stories of the true
Containing iconic stories like ‘Elephant Doctor’ and ‘A Hundred Armchairs’, this collection by the great Tamil writer Jeyamohan, brings together twelve inspiring and imaginative na..
Udaniruppavan
முதலிரு தொகுப்புகளைப் போலவே இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளையும் ஒரு வருட இடைவெளியில் எழுதி இருக்கிறேன். வருடத்திற்கு ஒரு தொகுப்புக்கான கதைகளை எழுதிவிட வேண்டும் என்கிற தீர்மானமெதுவு..
Vengaichavaari
விவேக்கின் கதைகள் தென்மேற்கு கர்நாடகத்தின் கிராமப்புறத்தையும், நவீனவாழ்க்கை திகழும் நகர்ப்புறத்தையும் ஒரே சமயம் தழுவி விரிபவை..
Visiri
வணக்கம், இது என்னுடைய 18 ஆம் நாவல். இந்திய சினிமா கொண்டாடும் நடிகை. அவள் தான் கதையின் நாயகி, அவனில் விசிறி ரிஷ்பன் தான் நாயகன். இருவரும் திருமண பந்தத்தில் இணைந்த பின் பிரிந்து வாழ்..
Aathipazhi
அம்மா இருந்தால் ரெங்கநாயலு இப்படி கஷ்டப்படுவாளா? தாய் வளர்ப்பில்லாத பொம்பளப் பிள்ளைகள் இருக்கவே கூடாது. எவ்வளவு வேலை. அவள் ஒரு நாள் உட்கார்ந்தால் அந்த வேலையை அவ்வளவு பேரும் முதல்சா..
Adhe Aatril
புராண, இதிகாசக் கதைகளை நவீன கதை வடிவத்திற்குள் கையாள்வது புதிதல்ல. அந்தக் கதைகளின் மீதும் பாத்திரங்களின்மீதும் நவீன பார்வையைச் செலுத்தும் கதைகள் தமிழில் கணிசமாக உள்ளன. புராண, இதிகா..
Agathi
‘அகதி’, சா.ராம்குமாருடைய முதல் சிறுகதை தொகுதி. ஒரு குடிமைப்பணி அலுவலராக இருந்து கொண்டு தான் பார்த்த, இன்று வாழ்கின்ற உலகில் உள்ள மனிதர்களைப்பற்றிய அவரின் பதிவுகள். ஒவ்வொரு தருணத்தி..
Akkarai Cheemaiyil
சுந்தர ராமசாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பு. ‘அக்கரைச் சீமையில்' ஒரு எழுத்தாளனின் வருகையை அறிவித்த இந்தத் தொகுப்பு, அந்தக் கதை ஆளுமையின் வளர்ச்சியையும் முன்னறிவித்தது. விதைக்குள் வ..
















