Refine Search
Irandu Varthaikalum Moonru Thuravikalum
சிவகுமாரின் மொழிபெயர்ப்பைப் படிக்கும்போது அவரது உண்மை உணர்ச்சி, மூலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்களைக் கண்டுபிடிப்பதில் எடுத்துக்கொண்டிருக்கும் சிரத்தை, தன் பணியின் மீது வைத்திருக்க..
Irandu Viral Thattachu
அசோகமித்திரன் அண்மை ஆண்டுகளில் எழுதிய பதினெட்டு கதைகளின் தொகுப்பு இந்த நூல். நீண்ட காலம் எழுதி வரும் கதை நுட்பரின் அநாயாசமான திறனையும் கலாபூர்வமான பார்வையையும் மானுடப் பற்று மிளி..
Iru Paikalil Oru Vaazhkai
-எண்பது அகவையை எட்டியதற்கு அம்பை தனக்கே அளித்துக்கொள்ளும் அன்பளிப்பு இந்த நூல். பதினைந்து கதைகள் கொண்ட இத்தொகுப்பின் முதல் மூன்று கதைகள் இதழ்களில் வெளிவந்தவை. மற்ற பன்னிரண்டு கதைகள..
Kadaisi Varugai
லத்தீன் அமெரிக்காவின் முன்னோடி எழுத்துதாரிகளின் கதைகளும், லத்தீன் அமெரிக்காவுக்கு வெளியே எழுதப்பட்ட மாய எதார்த்தப் படைப்புகளும் இந்தத் தொகுப்பில் உள்ளன. அவற்றுள் சில நெடுங்..
Kadal Konda Nilam
புதிய களம். நாம் பார்த்தறியாத மனிதர்கள். தனக்கே தனக்கான பிரத்யேகமான கதை சொல்லும் முறை. இவை-தான் யுவன் சந்திரசேகரின் சிறுகதைகளை மற்ற கதைகளில் இருந்து தனித்துவப்படுத்தி, வாசகரை பிரமி..
Karangu
நடப்புகளின் மீது சாமானியர்களுக்குஉள்ள'விமர்சனங்களையும் கோபத்தையும் கையாலாகாத்தனத்தின் தம் மீதான கழிவிரக்கத்தையும் எள்ளலும் சீற்றமும் கொப்பளிக்கும். தனித்துவமான மொழியில்..
Kottumelam
முதல் தொகுப்பிலேயே பிரமிக்கவைத்த படைப்பாளிகளில் தி. ஜானகிராமனுக்குத் தனி இடம் உண்டு. ஏறத்தாழ 30 ஆண்டுக் காலப் படைப்புப் பயணத்தில் அவர் எண்ணற்ற சாதனைகள் புரிந்தாலும் அந்தச..
Kudhiraikkaran
நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்ப்பது அ. முத்துலிங்கத்தின் எழுத்து. இந்நூலில் 15 சிறுகதைகள் அடங்கியுள்ளன. இவற்..
Kurangu Valarkkum Pen
யாசுனரி கவபத்தா ரேமண்ட் கார்வர் மார்க்வெஸ் யுவான் சுய்ங் சுய்ங் லியோனார்டு மைக்கெல்ஸ்..
Maayamaan
கி. ராஜநாராயணன், ஜானகிராமனின் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஜானகிராமனைப் போலவே அபூர்வமான அழகுணர்ச்சியும் ரசனையில் திளைக்கும் மனோபாவமும் கொண்டவர். இவரது கதை உலகத்தைத் தமிழ் மண்ணுக்கே உர..
Mahaankal Kooriya Marabu Vazhi kathaikal
ஆண்டாண்டுக் காலமாய் மகான்களால் கூறப்பட்டுவந்த மரபுவழிக் கதைகள் கொண்ட இத்தொகுதி மக்கள் மரபுவழிப் பழக்க வழக்கக் கோட்பாட்டுத் தொகுதிகளின் அங்கமாய் கருதப்படுகிறது. தலைமுறை தலைமுறையாக..
Maria Dhamuvukku Ezhuthiya Kaditham
அரை நூற்றாண்டுக்கும் மேல் எழுதிவந்த சுந்தர ராமசாமியின் சிறுகதைகளில் புதிய களங்கள், புதிய கூறுமுறைகள், மாறுபட்ட மொழி வெளிப்பாடுகள், கதையின் அமைப்பு சார்ந்த பரிசோதனைகள் ஆகியவற்றைக் க..
Masti Sirukathaikal
தற்கால கன்னடச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்படும் மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் (1891-1986) ஒரு சிறந்த கன்னடக் கவிஞர், நாவலாசிரியர், நாடகாசிரியர், இலக்கியத் திறனாய்வாளர் மற்றும் பத்த..
Moonru Ratha Thulikal
இத்தொகுப்பில் இடசியெற்றுக் கதைகளின் பரப்பீல் கிடுகதையின் சளோடியாக அறியப்படும் அடகர் ஆவன் போ தொடங்க பின் நவீனத்துவ புனைகதையானமான டொனால்ட் பார்த்தல்மே வரையாEN நீட்சியைக் காணலாம். ..
















