Refine Search
Naatupura Kathai kalanjiyam
நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்: சொல்கதை மரபு என்பது உலகின் மிகத் தொன்மையான கதை மரபாகும். இத்தகைய கதைவெளிகள் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் நிலவி வருகின்றன.தமிழ் மொழியில் செவிவழிக..
Naayanam
ஆ. மாதவனின் சிறுகதைகள் எதார்த்தவாதப் பிரிவைச் சார்ந்தவை. அன்றாட வாழ்வில் நமது பார்வைக்குத் தட்டுப்படும் மனிதர்களும் நிகழ்ச்சிகளுமே அவரது புனைவுலகிலும் இடம்பெறுகின்றன. அவை நமக்குச் ..
Neerparavaikalin Dhyanam
...இந்த மாதிரிக் கதைகளில், எழுதுகிறவனுக்கு உள்ளதைவிட, வாசிக்கிறவருக்கு மிக அதிகமான சுதந்திரம் இருக்கிறது. இரண்டாம் வாசிப்பில், உட்கதைகளை வாசகர் தம் இஷ்டப்படி வரிசை மாற்றிக்கூட வாசி..
Neruppil Valarbavai
களிப்பும் ஆவேசமுமாகப் பாய்ந்து கொண்டிருந்தாள் வைகை. அவளது இரு கரையிலும் எண்ணாயிரம் பாதங்கள் திருவிழாவில் பரபரத்துக்கொண்டிருந்தன. அவள் நோயாளிதான். தான் ஒரு நதி என்னும் பிரக்ஞையே இழந..
Nizhal - Mozhiyakka Kathaikal
நிகழும் கதையின் உணர்வோட்டத்துக்கு மிக அருகில் இருக்கும் சரளமான வாக்கியங்களே எனக்கு உவப்பானவை. புனைகதை என்று வரும்போது, கதையின் போக்கும் சாரமும் மட்டுமல்லாமல் அதன் தொனியும், உட்பி..
Octopusin Pethi
லதா அருணாச்சலம் மொழிபெயர்த்திருக்கும் இக்கதைகள் ஆப்பிரிக்க நிலத்தில் நிகழ்பவை. அந்த மக்களின் மொழியில் எழுதப்பட்டவை. ஊரும் பெயர்களும் உணவும் உடையும் வேறு வேறு. களங்கள் வேறு. ஆனால..
Odum Rayilil Paynthu Eruvathu Eppadi
கார் திருடன், உதவி இயக்குநர், பகல் குடிகாரன், ஏமாற்றுக்காரன், கன்னியாஸ்திரீ, பாலியல் தொழிலாளி, மண உறவுக்கு வெளியில் அமைந்த காதலன் ஆகியோரைக் கொண்டது மதுபாலின் கதையுலகம். இவ்வுலகின் ..
Olivilakal
பொதுவான தளத்தில், யுவன் சந்திரசேகர் கதைகளுக்கு இரண்டுவித அடையாளங்கள் உள்ளன. ஒரு கதைக்குள் பல கதைகளை சுருட்டி விரிக்கும் பண்பு. அதனால் படித்துக்கொண்டே போகும்போது கடிகாரத்தின் சுருண்..
Oorundu Kaani Illen
மொழியைப் புதிய பொருள் நிறைந்த ஆயிரம் அர்த்தங்களோடு புதுப்பித்துப் பொலிவூட்டுபவர் திரு. நாஞ்சில் நாடன்.எழுத்தாளர்கள் உலகின் அனைத்துத் துயரங்களையும் உருமாற்றத் தெரிந்தவர்கள். மொழியை ..
Oru Karuppu Silanthiyudan Or Iravu
அம்பையின் ஐந்தாவது சிறுகதைத் தொகுதி. இத்தொகுப்பில் 18 கதைகள் இடம்பெற்றுள்ளன. பலவும் இதுவரை பிரசுரம் பெறாத கதைகள்...
Paayasam
சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி. ஜானகிராமன். அபூர்வமான அழகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நிலைத்து நிற்கும் அற்புதமான பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். &..
Paiyan Kathaikal
பையன் கதைகள்'ஒளி வீசும் கண்கள் படைத்த பையன்! எண்ணெய் மின்னும் முகத்தில் எப்போதும் ஒரு தியாகியின் பாவம்! ஒவ்வொரு நிமிடமும் அவசியமின்றி மரணிப்பது போலவும், எத்தனைமுறை மரணித்தாலும் அதை..
Pallakku Thookkikal
'ஓய்ந்தேன் என்று மகிழாதே' என்று தன் கவிதையில் அறிவித்த சுந்தர ராமசாமி என்னும் கலைஞன், ஏழு ஆண்டுக்கால இடைவெளிக்குப் பிறகு புதிய அடையாளத்துடனும் வீச்சுடனும் வெளிப்பட்டதன் தடயங்கள்&nb..















